|

ஆற்றுகால் பகவதி கோயிலில் ஷுத்தி பூஜை

திருவனந்தபுரம்: ஆற்றுகால் பகவதி கோயிலில் நடைபெறும் ஷுத்தி பூஜையை முன்னிட்டு 18-12-2024 முதல் 24-12-2024 ஆகிய நாட்களில் தரிசன நேரம் காலை 11.30 மணி வரை இருக்கும் என அனைத்து பக்தர்களுக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளது மேல் கூரிய நாட்களில் வழக்கம் போல் மாலை 5.00 மணிக்கு திறக்கப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *