கணவன் மனைவி தகறாறு: துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவன்
அஞ்சு கிராமம் பால்குளம் அரசு குடிசை மாற்று வாரிய வீட்டில் மனைவி மரியசத்யாவை (30) துண்டு துண்டாக வெட்டிக்கொன்று மூன்று பேக்கில் அடைத்து கடத்த முயன்றபோது நாய் கவ்வி பிடித்ததால் மாட்டிகொண்ட கணவன் மாரிமுத்து (35)கைது செய்ய போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த குடியிருப்பு வந்ததாக கூறப்படுகிறது.