ருக்மணி திருமணம் திருவனந்தபுரம்

வலியசாலை காந்தல்லூர் மகாதேவன் கோவிலில் ஶ்ரீமத்பாகவத சப்தஹயக்ஞம் ஐந்தாம் நாளாகிய இன்று 5/12/2024 ம் தியதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அஷ்வதி திருநாள் கௌரி லக்ஷ்மி பாய் தம்புராட்டி தலைமையில் ருக்மணி திருமண ஊர்வலம் காந்தலூர் மஹா தேவ பாகவத சபா அடிப்படையில் நடக்க இருக்கின்றது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *